நோக்கியா நிறுவனம் விர்ச்சுவல் ரியால்டி உள்ளிட்ட தொழில்நுட்பங்களோடு 2016 ஆம் ஆண்டு மொபைல் சந்தையில் மீண்டும் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக பிரபலமாக விளங்கிய நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் நுழைய இருப்பதாக Re/code எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக பிரபலமாக விளங்கிய நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் நுழைய இருப்பதாக Re/code எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோக்கியா நிறுவனம் என்1 டேப்ளெட் வகையை ஃபாக்ஸ்கான் பிரான்டிங் ஒப்பந்தத்துடன் கடந்த ஆண்டு வெளியிட்டது. அதே போன்று ஒப்பந்தத்துடன் மீண்டும் நோக்கியா நிறுவனம் சந்தையில் நுழைய இருப்பதாக Re/code நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கைப்பற்றிய பின் 2016 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை ஸ்மார்ட்போன் வியாபாரத்திற்காக நோக்கியா பயன்படுத்த கூடாது, மேலும் பீச்சர் போன்களின் வியாபாரத்திற்கு பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்த கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக