விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேபாளம், சிக்கிம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்கவுள்ளது. இதற்காக பல்கேரியா செல்ல படக்குழு முடிவு செய்துள்ளனர். பல்கேரியாவில் ரெயில் சண்டையை படமாக்க திட்டமிட்டுள்ளனர். மே மாதம் முதல் வாரத்தில் இந்த காட்சியை படமாக்க இருக்கிறார்கள்.
சமீபத்தில் விக்ரம் பிறந்த நாள் அன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்கவுள்ளது. இதற்காக பல்கேரியா செல்ல படக்குழு முடிவு செய்துள்ளனர். பல்கேரியாவில் ரெயில் சண்டையை படமாக்க திட்டமிட்டுள்ளனர். மே மாதம் முதல் வாரத்தில் இந்த காட்சியை படமாக்க இருக்கிறார்கள்.
சமீபத்தில் விக்ரம் பிறந்த நாள் அன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார்.
0 comments:
கருத்துரையிடுக